ரேவ்ஸ்ரீ

About the author

தமிழகத்தில் இன்று… 5,684 பேருக்கு கொரோனா; 110 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 110 பேர் இன்று உயிரிழந்துள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 4,571 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீடிப்பு!

மே மாத ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். - என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

உன்னாலே… உன்னாலே… எல்லாமே உன்னாலே!

அடகடவுளே நான் எம்பி ஆனதுனால கன்னியாகுமரி தான் சீரழியுதுன்னு சொன்னானுக, இவரு அவரோட கட்சி, குடும்பம் சீரழியுறதுக்கும் நான் எம்பி ஆனது தான் காரணம்னு சொல்லுறாரே

விஜய் ரசிகர்களால் ரணகளமான கிருஷ்ணகிரி!

பிகில் படம் வெளியிட தாமதம் ஆனதால் திகிலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரியில் ரண களத்தில் ஈடுபட்டு அட்டகாசம்

சுபஸ்ரீ மரணம் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு...

இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி இன்று தனது ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,...

தண்ணீர் பிரச்சனை: தமிழக, கேரளா முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

இருமாநில தண்ணீர் பிரச்சனை குறித்து இன்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.தமிழகத்திற்கும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம்,...

இடைத்தேர்தல்: 2 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.இதை அடுத்து, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ்...

திருப்பூர் திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

திருப்பூர் திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை 4ம் மண்டல பாசன பகுதிகளுக்கு நீர் திறக்க முதல்வர்...

இன்று உகாண்டா பயணமாகிறார் சபாநாயகர்

உகாண்டாவின் கம்பாலா நகரில் நடக்கும் 64வது காமன்வெல்த் சபாநாயகர் மாநாடு நடக்கிறது. இதில், பங்கேற்க தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், இன்று உகாண்டா பயணமாகிறார்.உகாண்டாவின், கம்பாலா நகரில் உள்ள முன்யோனோ ரிசார்ட்டில்...

தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்படுகிறது என்று மத்திய...

இளம் வீரர்களுடன் இந்திய அணியை எதிர்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்: குயின் டிகாக்

இளம் வீரர்களுடன் இந்திய அணியை எதிர்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் குயின் டி காக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20 ஒருநாள்...

Categories