உங்களோடு ஒரு வார்த்தை

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தை

“மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சுங்க… நேரம் போனதே தெரில..!”

சுமார் மூன்று மணி நேரம். மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சுங்க... நேரம் போனதே தெர்ல... இப்படித்தான் சொன்னார்கள் பலரும்! இது நமது தமிழ் தினசரியின் பத்தாம் ஆண்டு விழாவில் கேட்ட...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இன்று தினசரி தளத்தின் 10ம் ஆண்டு விழா! அனைவரும் வருக!

மார்ச் 10ம் தேதி இன்று, சென்னை மயிலாப்பூர் - கோகலே சாஸ்திரி ஹாலில், நம் தினசரி இணையத்தின் 10ம் ஆண்டு விழா நடைபெறுகிறது. அன்று, நம் தினசரி தளத்தில் கட்டுரைகள் எழுதி வரும்...

― Advertisement ―

மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும் ‘மலை எனும் சிந்தனை’!

Dr. சோம. தர்மசேனன்நிகழ மறுத்த அற்புதம் தற்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டியம் கூறி எவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கான பயணத்தை அதுவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.திடீரென வந்து நிற்கும் காட்டாறு...

More News

பாஜக., தொண்டர்களுக்கு உத்ஸாகம் கொடுக்கும் மோடி! ‘எனது பூத் வலிமையான பூத்’ முழக்கத்துடன் பேச்சு!

எனது பூத் வலிமையான பூத் - என்ற முழக்கத்துடன் பாஜக., தொண்டர்கள் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை தொண்டர்களுடன் செயலியின் வாயிலாக...

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

Explore more from this Section...

2016 சிறந்ததாக அமையட்டும்

2015 கூட்டினா... (2+0+1+5) 8 வருது! 2016 கூட்டினா... 9 வருது. அதனால்... 8ம் எண்ணுக்கு ஏத்த மாதிரி... பல சங்கடங்கள்.9ம் எண் ஒழுங்கா இருக்குமாம்! அதுக்கு ஏத்த மாதிரி நம்பிக்கையோட வரவேற்கலாம்..!  என்ன இருந்தாலும், நாம் 2016-ன்னுதான் வருடத்தை...

திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-5

கோயில்களில் நாம் மண்டபங்களின் மேல்புறத்தில், கொடுங்கையில் வரிசையாக பொம்மைகள், உருவங்கள் இருப்பதைப் பார்த்திருக்கலாம். பூத கணங்களாக, விகார உருவங்களுடன், மோசமான செய்கைகளுடன்... ஆனால்... அத்தகைய விகார ரூபங்களையும் கண்டு, குப்பைகளைக் கடந்து குணக்குன்றை...

திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-4

கருட மண்டபத்தில் பெருமானை மோஹினி அலங்காரத்தில் சேவித்ததிலும் சரி... இன்றைய தின ஆயிரங்கால் மண்டப தரிசனத்திலும் சரி... மிக மிக திருப்தியுடன் இருந்தது பெருமாளின் திவ்ய ஸேவை. உள்ளே கூட்டம் இல்லை. வெறிச்சோடி...

திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-3

சென்னை மட்டுமில்ல... தமிழ்நாட்ல பல பகுதிகள்ல மழை வெள்ளம் வந்து, இவ்ளோ சேதம் ஏன் தெரியுமா? என்ன சொல்ல வர்றீங்க...?இங்கே கும்பாபிஷேகம் பண்ணாங்கள்ல...! அது ரொம்ப தப்பும் தவறுமா நடந்துச்சு. ஆகம விரோதம்தான்....

திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-2

காலை 6 மணிக்கு மேல்தான் பரமபத வாசல் செல்லும் இலவச தரிசன வரிசை அனுமதிக்கப்படும் என்று முந்திய தின இரவே போலீசாரால் சொல்லப்பட்டு விட்டதால், வழக்கமாக நாங்கள் செல்லும் வடக்கு வாசல் வழியாக...

திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-1

இந்த வருட வைகுண்ட ஏகாதசி தரிசனம்... மேலும் சில அனுபவங்களைத் தந்தது.  முன்பெல்லாம்.... நள்ளிரவு நேரத்தில் ஆலயத்தின் உள்ளே செல்வோம். அமர்ந்து கொள்வோம். அதிகாலை பெருமாள் எழுந்தருளச் செய்யும் போது... சற்று அனுபவித்து......

கேள்விக்கென்ன பதில்

ஆலய அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் நீங்கள் ஏது கருத்து ஒன்றும் சொல்லவில்லை என்று நண்பர்கள் சிலர் உள்டப்பியில் விஜாரித்தார்கள். கருத்து சொல்லும் அளவுக்கு இந்த 'சின்னப்பயலை'யும் ஒரு பெரிய பய ரேஞ்சுக்கு உசத்தி...

புதிய காலத்தின் பிறப்பை அறிவித்த ஒளிமிக்க யுகப்புருஷன் பாரதி..!

‘எமக்குத்தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்!’தமிழ் மகாகவி பாரதியின் பிரகடனம் இதுவென்று சொல்லத்தேவையில்லை. தான் சொன்னதுபோல் நடந்து கொண்டவன் அவன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எந்த வித வித்தியாசமும் இன்றி வாழ்ந்தவன் மகாகவி...

உள்ளங்களைக் காட்டிக் கொடுத்த வெள்ளம்!

தனி ஒருவனாய் என்ன செய்துவிட முடியும்? ஊரே தவிக்கிறது. முடங்கிப் போன பொதுப் போக்குவரத்து. ஆட்டோ, கார், டாக்ஸி இத்யாதிகள் எல்லாம் முடக்கிப் போட்டுவிட்டார்கள். ஒன்றிரண்டு ஆட்டோக்காரர்களும்கூட ஐநூறும் ஆயிரமும் வசூலித்து தங்கள்...

சிரசை முழுக்க முயன்ற செங்கல்பட்டில்!

பஸ் இல்லை ரயில் இல்லை...போக்குவரத்து எதுவும் இல்லை. அங்கங்கே மாட்டிக் கொண்டவர்களுக்கு சாலையும் கைகொடுக்கவில்லை. அந்த மாதிரியான நிலையில்... வீட்டின் பிள்ளை பெண்டுகளை வெளியில் தவிக்கவிட்டு, வீட்டில் தவித்துக் கொண்டிருந்த தாய்மார்களுக்கு ஆறுதல்...

வெள்ளத்தில் நடந்து கொண்டே…. ஓர் இரவு!

டிச.1 செவ்வாய் அன்று மாலை அலுவலகம் முடிந்து 5.30க்கு பஸ் ஏறினேன். 8.30 க்கு தாம்பரம் வந்தேன். பஸ் இல்லை. ரயில் இல்லை. எந்த வாகனமும் செல்லாது என்று அறிவிப்பு! சரி.. தாம்பரத்திலேயே...

ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்

ஒவ்வொரு நாள் காலையிலும் கண்விழித்து எழுந்தபின்னே ஜன்னலைத் திறந்து பார்த்தால்... கருத்தைக் கவரும் அந்தக் குன்று. அதன் உச்சியில் ஒரு முருகன் சந்நிதியோ அல்லது பெருமாள் சந்நிதியோ அமைத்து,  அங்கே போய் உட்கார்ந்துவிடலாம்...

SPIRITUAL / TEMPLES