2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!
இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!
தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
― Advertisement ―
தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!
முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது.
More News
திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!
கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?
2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!
இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.
Explore more from this Section...
பாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம்: நாயுடுவுடனான ஆலோசனைக்குப் பின் ஸ்டாலின்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சிபிஐ உள்ளிட்ட தன்னிச்சையான அமைப்புகளை மிரட்டும் வகையில் மோடி ஆட்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். மேலும், பாஜக.,வை வீழ்த்த நாயுடுவுடன் ஓர் அணியில் இணைவதாகக் குறிப்பிட்டார்.
மோடியை விட சிறந்த தலைவர் மு.க.ஸ்டாலின்: சந்திரபாபு நாயுடு! அடடே..!
தமக்கு பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, வலிமையான மாநில தலைவர்கள் அனைவரும் ஓரணியில் இணைவதாக கூறினார்.
ஸ்டாலினுக்கு விஷ்ணு சிலையைப் பரிசளித்த நாயுடு! அடடே!
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது, பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழுமையான ஆதரவளிக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
அப்பாவுக்காக உருகிய லட்சுமி ராமகிருஷ்ணன்!
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தனது தந்தையார் காலமான விவரத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
மேலும், சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்களா கூப்புடுறோம்… குடிக்க வாங்கன்னு…?! திகில் கிளப்பிய அமைச்சர் தங்கமணி
மது குடிக்குமாறு யாரையும் வீட்டிற்கே சென்று அரசு அழைக்கவில்லை என்று கூறியுள்ள அமைச்சர் தங்கமணி, அவர்களாகவே வந்து மது குடிக்கிறார்கள் என்று கூறினார்.
சர்கார் ஓவர்… தமிழ் ராக்கர்ஸின் அடுத்த டார்கெட்…!
ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
சேலம் ரயில் கொள்ளையர்கள்… ரூ.5.78 கோடியை செலவழிச்சிட்டாய்ங்களாம்..!
சேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பே செலவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சர்காரில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன: அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழக அரசு திரைத்துறையின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்து உதவி வருகிறது. தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தப் பட்டிருக்கிறது என்று கூறினார்.
சர்காருக்கு எதிராக அதிமுக., 2வது நாளாக போராட்டம்..! பல இடங்களில் சர்கார் காட்சிகள் ரத்து! தொண்டர்கள் ரசிகர்கள் மோதல்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சத்யா திரையரங்கிலும், எஸ்.வி.ராம் திரையரங்கிலும் இதே போல் போராட்டம் நடைபெற்றது. எஸ்வி ராம் திரையரங்கினுள் நுழைந்த சிலர் காட்சியை நிறுத்தியதோடு திரையரங்க மேலாளரையும் தாக்கினர்.
கட்டாய ஹெல்மெட் விவகாரம்… நீதிபதி வருத்தம்..!
சென்னை : ஹெல்மேட், சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வாகன ஓட்டுனர் ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது; ஆனால் பின்னால் அமர்ந்திருப்பவர் அணிவதில்லையே... என்று வருத்தத்துடன் கூறினார்.
ஏ.ஆர்.முருகதாஸை நவ.27ம் தேதி வரை கைது செய்ய தடை!
சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.