கோவை

கலவரக்காரர்கள் யார் என்பது உங்க மனசாட்சிக்கு தெரியும் முதல்வர் ஸ்டாலின்!

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை உணர்ந்து அதற்கு தக்க பதிலடி தரவும் வாக்கு ஓர் ஆயுதம்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கோவையில், ஊடகத்தினருடன் வழக்கம்போல் ‘தில்’லுடன் மல்லுக்கட்டிய அண்ணாமலை!

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்புங்கள் என்றார். இதனையடுத்து பத்திரிகையாளர்கள் அண்ணாமலையுடன் வழக்கம்போல்

― Advertisement ―

பாஜக.,வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

எனவே மீண்டும் மோடி தலைமையிலான இந்த அரசு அமைவதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும் அமுமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

More News

கோவைக்காக… 100 வாக்குறுதிகள் 500 நாட்களில்; அண்ணாமலை கேரண்டி!

100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம்" என்று

மணற்கொள்ளை, ஊழல், போதைப் பொருள்- இதுதான் திமுக.,: வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

மணற்கொள்ளை, ரூ.4300 கோடி ஊழல், போதைப் பொருள்கள் மூலம் சிறு குழந்தைகளையும் நாசமாக்கி வைத்திருப்பது - இதுதான் திமுக.,! இந்த தமிழகத்தைக் காப்பாற்ற பாஜக.,

Explore more from this Section...

கோவையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்?- துணை கமிஷனர் விளக்கம்..

கோவையில் விசாரணையின்போது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர் போலீஸ் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த கோவை துணை கமிஷனர் சம்பவம் நடந்த இடத்தில்...

அண்ணாமலை பாதுகாப்பில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மெத்தனம்: பாஜக., கண்டனம்!

காவல்துறையின் திட்டமிட்ட மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது.இப்பாதுகாப்பு குறைபாடு குறித்து முழுமையான தகவலை பாஜக தரப்பில் மத்திய அரசின்

திருப்பூரில் திரண்ட வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு..

பிகார் மாநில தொழிலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, திருப்பூர் காவல்நிலையம் முன்பு ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் இன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் ரயில்வே தண்டவாளத்தில் வடமாநிலத் தொழிலாளியின் சடலத்தை காவல் துறையினர்...

ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.அவரது வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் திமுக வினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். 2வது இடத்தை அதிமுக வேட்பாளரும், 3வது இடத்தை நாம்...

ஈரோடு வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடந்து வருகிறது.ஈரோடு கிழக்கு தொகுதி: மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவை விட...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது..

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்து வசதிகளுடன் இன்று துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது.அறையின் உள்ளேயும், வெளியேயும் என 48...

கோவை-கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்..

கொங்கு சீமையில்தொழில் நகரமாக விளங்கும் கோவையில் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக இன்று நடந்தது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தும்,பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடு நடத்தினர்.கோவை...

ஈரோடு -வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவானது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள்...

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு..

ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவுடன் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்த நிலையில் மாலை ஆறு மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.  ஆறு மணிக்கு முன்  வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு மட்டும்...

நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்-ஏற்பாடுகள் தீவிரம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், 238 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.ஈரோடு கிழக்கு...

லாரி மோதி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் 5 பேர் பலி..

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் அருகே லாரி மோதி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குடும்பத்துடன் கொடுமுடியில் திதி கொடுத்து விட்டு சரக்கு...

சேலம் அருகே விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலி!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதி பெண் குழந்தை உள்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.லாரி ஓட்டுநர் மது அருந்திய நிலையில்...

SPIRITUAL / TEMPLES