திருச்சி

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

விருதுநகரில் ராதிகாவுக்கு ஆதரவு கோரி ஜே.பி. நட்டா பிரசாரம்!

மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

― Advertisement ―

கோவைக்காக… 100 வாக்குறுதிகள் 500 நாட்களில்; அண்ணாமலை கேரண்டி!

100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம்" என்று

More News

மணற்கொள்ளை, ஊழல், போதைப் பொருள்- இதுதான் திமுக.,: வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

மணற்கொள்ளை, ரூ.4300 கோடி ஊழல், போதைப் பொருள்கள் மூலம் சிறு குழந்தைகளையும் நாசமாக்கி வைத்திருப்பது - இதுதான் திமுக.,! இந்த தமிழகத்தைக் காப்பாற்ற பாஜக.,

சென்னை என் மனதை வென்றது! : பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை தன் மனத்தை வென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அதன் காரணத்தையும் விளைவுகளையும் பட்டியலிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு:

Explore more from this Section...

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்!

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திருஅத்யயன உத்ஸவமான வைகுந்த ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியுள்ளது. இன்று பகல்பத்து உத்ஸவத்தின் முதல் நாள்.வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் தொடக்கம்!ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா...

ஸ்ரீரங்கம் பக்தரை தாக்கி ரத்தம் வழிய விட்ட ஊழியர்: இந்து முன்னணி கண்டனம்!

ஸ்ரீரங்கம் அறநிலையத்துறை ஊழியர்களின் வெறிச்செயல்- கோவிந்தா என்று இறை நாமம் சொன்னவர் மீது தாக்குதல் என்று, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர்...

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர ஐயப்ப பக்தர் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில், பெருமாள் சந்நிதி முன்பு, ஆந்திர மாநில ஐயப்ப பக்தர் கோயில் பணியாளரால் ரத்தம் வருமளவு தாக்கப்பட்டு, கோயிலில் ரத்தம் சிந்த வைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக.,...

ஆவுடையார்கோயிலில் மூன்று வீரபத்திரருக்கும் சந்தனக்காப்பு ஆராதனை!

ஆத்மநாதசுவாமி கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு 3 வீரபத்ரர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சந்தனகாப்பு ஆராதனை நடந்தது.

காஷ்மீர் பாரதத்தின் மணி மகுடம்! : வரலாற்றுக் கண்காட்சியில் சுவையான தகவல்கள்!

காஷ்மீர், பாரதத்தின் மணிமகுடம் என்ற அருமையான வரலாற்றுக் கண்காட்சி நடைபெற்றது. இதில் சில சுவையான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள ஈவேரா., சிலை, அவதூறு போர்டுகள் அகற்றப்படும்: அண்ணாமலை சூளுரை!

அண்ணாமலையின் இந்த பேச்சு ஆத்திகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் பேச்சுக்கு ஆதரவாக பலர்

அயோத்திக்கு பாஜக., செலவில் 60 நாட்களுக்கு தமிழகத்தில் இருந்து இலவச பயணம்: அண்ணாமலை அறிவிப்பு!

அயோத்திக்கு தமிழக பாஜக., செலவில் ராமர் கோவில் குடமுழுக்கு கழிந்த 60 நாட்களுக்கு இலவச பயணம் செய்ய ஏற்பாடு செய்யப் போவதாக தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
00:03:11

கரூர் பசுபதீசுவரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!

தென் தமிழகத்தில், புகழ்பெற்ற, அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறையும், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், அன்னாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம்! பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பு!

அக்.29 ஞாயிறு நாளை, உத்ராபிஷேகம் காலை 9 மணி அளவில், ஸ்வாமிக்கு நடைபெறும். பின்  சண்டிகேஸ்வர பூஜையுடன் பிரசாத விநியோகம் நடைபெறும்.
00:04:04

ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட சாதனை நிகழ்ச்சி!

கரூர் அருகே, வன்னியம்மன் கோவில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற, ஈசன் வள்ளி, கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சியில், இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் பங்கேற்று, சாதனை படைத்தார்கள்.கரூர்...

கரூரில் பேருந்து கூடு கட்டும் தொழிற்சாலையில் … வடமாநில தொழிலாளர்களுடன் ஆயுத பூஜை!

கரூரில் பேருந்து கூண்டு கட்டும் தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம் - தமிழர்களுடன் இணைந்து சரஸ்வதி, விநாயகர், முனீஸ்வரனை வழிபட்ட வட மாநில தொழிலாளர்கள்.
00:03:09

அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை; அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பு!

கரூர் அருகே அரசு மணல் குவாரி மற்றும் சேமிப்பு கிடங்கில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை - நீர்வளத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.கரூர் மாவட்டம், நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி...

SPIRITUAL / TEMPLES