ஹிந்து மைனர் பெண்ணை மயக்கி , மதம் மாற்றி குடும்பம் நடத்திவந்த முஸ்லிமுக்கு
தில்லி நீதிமன்றம் விடுதலை !
17 வயது தில்லிப் பெண் , ஜுலை மாதம் 2016 ஒரு முஸ்லீம் ஆணுடன் காணாமல் போய் ,
டிசம்பர் மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டாள் !
மைனர் பெண்ணைக் கூட்டிச் சென்ற முஸ்லீம் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு
வழக்கு செல்லாது !
பருவம் அடைந்தவுடன் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாமியச் சட்டம்
அனுமதிக்கிறது !
இந்தியச் சட்டமா ? இஸ்லாமியச் சட்டமா என்ற சர்ச்சைக்கு முடிவாகத் தீர்ப்பு
வழங்க பாராளுமன்றம் தெளிவான சட்டத்தைக் கொடுக்கவில்லை ! என்ற அடிப்படைகளில்
லவ் ஜிகாத் நாயகன் விடுவிக்கப்பட்டான் !
இஸ்லாத்திற்கு மதம் மாறினால் பெண்ணுக்கு திருமண வயது 18 என்ற இந்தியச் சட்டம்
செல்லுuடியாகாதாம் !
மதம் மாறியபின் தானே இஸ்லாமியச் சட்டம் பொருந்தும் ? ஒரு மைனர் மதம் மாறியது
எந்த அடிப்படையில் என்ற கேள்வியை நீதிமன்றம் ஏன் எழுப்பவில்லை ?
இந்தியாவில் பின்பற்றப்படுவது இந்தியச் சட்டமா ? இஸ்லாமிய ஷரியத் சட்டமா ?
என்ற கேள்வியும் ஏன் எழவில்லை ?
விவரம் தெரியாத பிராயத்தில் , ஹிந்து சிறுமிகளை காதல் வசப்படுத்தி ,
திட்டமிட்டு மதம் மாற்றும் மோசடிக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் இருப்பது
முற்போக்கான ஜனநாயக நாட்டிற்கு அழகா ?
அடிப்படைவாத ஐ.எஸ் , தாலிபான் சட்டங்களை பின்பற்றும் நாட்டை மதச்சாற்பற்ற நாடு
என்று கொள்ளமுடியுமா ?
நம் தமிழ் நாட்டில் , பெரம்பலூரில் , ஜீன் 25 , 2012 ஆம் ஆண்டு , ஒரு மைனர்
திருமணத்தைத் தடுத்ததற்காக , பெரம்பலூர் கலெக்டருக்கு எதிராக , அனைத்து
முஸ்லீம் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினர் ! இந்தத்
திருமணத்தைத் தடுத்த கலெக்டர் தாரேஸ் அகமத் என்ற இஸ்லாமியர் என்பது
குறிப்பிடத்தக்கது !
இஸ்லாமிய அடிப்படைவாதம் முஸ்லிமைக் கூட விட்டு வைக்காது ! அதுவும் நம்
தமிழகத்தில் !
இந்தப் பெரம்பலூர் இஸ்லாமியப் போராட்டக்காரர்களும் , இன்று தில்லி நீதிமன்றம்
முஸ்லீம் குற்றவாளியை விடுவிக்க மேற்கோள் காட்டிய முந்தய தில்லி உயர் நீதிமன்ற
உத்தரவை மேற்கோள் காட்டியுள்ளனர் !
ஒரு உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று , அதை நாடு முழுவதும் பயன்படுத்துவது ,
திட்டமிட்டு லவ் ஜிகாத் நடத்தப்படுவதற்கு ஒரு சான்று !
சமூக அக்கறை என்ற பெயரில் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கும்
நீதிமன்றங்களுக்கு , திட்டமிட்ட மோசடித் திருமணமும் , பெண்கள் நலம் மற்றும்
குழந்தைகள் நலம் , திருமண வயது வரம்புச் சட்டம் , குழந்தைகள் பாதுகாப்புச்
சட்டம், அடிப்படை குற்றவியல் சட்டம் , எல்லாம் இஸ்லாமிய மாயையில் (பயத்தில்
கூட இருக்கலாம் ) மறைந்தது ஏனோ ?
அப்பாவிப் பெண்களை கடத்தித் திருமணம் செய்து வைக்கும் பதிவு பெறாத மதரஸா தேனி
மாவட்டம் பெரியகுளத்தில் இயங்கி வருகிறது !
இதற்கு எதிராக முஸ்லீம்களே புகார் அளித்தார் ! நடவடிக்கை எடுக்கச் சென்ற
அதிகாரிகளை ஆகஸ்ட் மாதம் 2016 அன்று தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்
முஸ்லீம் அடிப்படைவாதிகள் !
மதமாற்றத்திற்காக மோசடித் திருமணம் , பயிற்சி மையம் என்று நிறுவனமாகவே லவ்
ஜிகாத்தை நடத்தி வரும் முஸ்லீம்களுக்குச் சாதகமாகச் செயல்படும் நீதிமன்றங்கள்
! மேம்போக்காக தீர்ப்பு எழுத வழிவகை செய்யும் சட்டங்கள் !
பெண் விடுதலை , குழந்தைகள் நலம் , முற்போக்கு , மதச்சார்பின்மை , சமத்துவம்
பேசும் அறிவுஜீவிகளும் , கார்பரேட் – கொள்ளைக்கார மீடியாவும் வழக்கம்போல
கறுடர்களாகிவிட்டனர் !
indianexpress.com/article/delhi/court-acquits-man-who-married-17-year-old-convert-to-islam-4761975/