ஏமனில் இருந்து 11 இந்தியர்கள் பாகிஸ்தானால் மீட்பு

Published:

போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டில் இருந்து 11 இந்தியர்களை பாகிஸ்தான் மீட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் கூறுகையில், பாகிஸ்தான் கப்பல் மூலம் 11 இந்தியர்கள் மீட்கப் பட்டு ஏமனில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று கராச்சி வந்தடைந்தனர் என்றார். இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நம் நாட்டின் சிறப்பு விருந்தாளிகளாக வந்துள்ள அவர்கள் 11 பேரும் தனி விமானம் மூலம் தில்லிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதாக அப்துல் பாசித் தெரிவித்தார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

Related articles

Recent articles

spot_img