கிரேன் விழுந்து தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்

Published:

மத்தியப் பிரதேச மாநிலம், அன்னுபூர் மாவட்டத்தில், கிரேன் ஒன்று அருகில் இருந்த கடைகளின் மீது விழுந்து தொழிலாளர்கள் 6 பேர் பலியாயினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் கடைகள் நசுங்கி சின்னாபின்னமாயின. புதன்கிழமை நேற்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அமர்கன்டக் பகுதியில் ஜெயின் கோயில் ஒன்று கட்டப் பட்டு வந்துள்ளது. அந்தப்பணிக்காக கிரேன் பயன்படுத்தப் பட்டுள்ளது. கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக கிரேன் சரிந்துள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img