ஆனந்தகுமார்

About the author

கரூர் ஆட்சியர், எம்.பி., பங்கேற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலர் கணவருக்கு இருக்கை போட்டதால் சர்ச்சை!

கரூரில் மாவட்ட ஆட்சியர், எம்.பி. ஜோதிமணி, அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலரின் கணவருக்கு மேடையில் இருக்கை போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
00:03:11

கரூர் பசுபதீசுவரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!

தென் தமிழகத்தில், புகழ்பெற்ற, அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறையும், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், அன்னாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
00:04:04

ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட சாதனை நிகழ்ச்சி!

கரூர் அருகே, வன்னியம்மன் கோவில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற, ஈசன் வள்ளி, கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சியில், இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் பங்கேற்று, சாதனை படைத்தார்கள்.கரூர்...

கரூரில் பேருந்து கூடு கட்டும் தொழிற்சாலையில் … வடமாநில தொழிலாளர்களுடன் ஆயுத பூஜை!

கரூரில் பேருந்து கூண்டு கட்டும் தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம் - தமிழர்களுடன் இணைந்து சரஸ்வதி, விநாயகர், முனீஸ்வரனை வழிபட்ட வட மாநில தொழிலாளர்கள்.
00:03:09

அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை; அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பு!

கரூர் அருகே அரசு மணல் குவாரி மற்றும் சேமிப்பு கிடங்கில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை - நீர்வளத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.கரூர் மாவட்டம், நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி...
00:04:13

கரூர்: பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் 64வது அரங்கேற்றம்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சின்ன தாராபுரம் பகுதியில், பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் சார்பில், அரங்கேற்ற விழா நடைபெற்றது. சின்னதாராபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற, அறுபத்து நான்காவது அரங்கேற்ற விழாவில், அப்பகுதிப் பொதுமக்கள்,...
00:02:39

தான்தோன்றிமலை பெருமாள் கோயிலில் 4வது புரட்டாசி சனி தரிசனம்!

கரூர், கல்யாண வெங்கடரமண ஸ்வாமி ஆலயத்தில், நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி மாதம், பெருமாளுக்கு மிக உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. கரூர்...
00:04:16

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய புரட்டாசி பிரதோஷம்!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு, சிறப்புப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, அருள்மிகு, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷத்தை...
00:03:22

வத்தலக்குண்டு பகவதி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா

தொழில் வளம் செழிக்க வேண்டி, நூற்றுக்கணக்கான பெண்கள், கொட்டும் மழையில், முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். சிவன், பார்வதி, முருகன், விநாயகர் வேடம் அணிந்து ஊர்வத்தில் பங்கேற்றனர்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, வடக்குத் தெரு ஸ்ரீ...
00:02:03

இடைக்காடர் 39வது அவதார பெருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதை, கோசாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இடைக்காடர் சித்தர் குடிலில் இடைக்காடரின் 39வது அவதார பெருவிழா இன்று வெகு விமர்சையுடன் நடைபெற்றது.

கரூர்: பாலசுப்பிரமணிய சுவாமிகள் சீடர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகை!

கரூரில் சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் சீடர்கள் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் மணல் குவாரியை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் மனு!

தவறும்பட்சத்தில் அனைத்து மணல் லாரி உரிமையாளர்களை ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Categories